சொற்பொருள்:
- புரை - குற்றம்
- பயக்கும் - தரும்
- சுடும் - வருத்தும்
- அன்ன - அவை போல்வன
- எய்யாமை - வருந்தாமை
- அகம் - உள்ளம்
- அமையும் - உண்டாகும்.
- திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
- சிறப்பு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்
- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
- இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
- ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.