சொற்பொருள்:
- பண் - இசை
- வண்மை - கொடைத்தன்மை
- போற்றி - வாழத்துகிறேன்
- இருக்கை - ஆசனம்
ஆசிரியர் குறிப்பு:
- திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
- திரு.வி.க வின் பெற்றோர் - விருத்தாசலனார் - சின்னம்மையார்
- திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)
- இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.
- திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
- பெண்ணின் பெருமை
- தமிழ்த்தென்றல்
- உரிமை வேட்கை,
- முருகன் அல்லது அழகு முதலியன.
- 26.08.1883 - 17.09.1953
- பொதுமை வேட்டல்
- போற்றி
- நாடு, மதம், இனம், மொழி, நிறம்
- நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.