சொற்பொருள்:
- வான்பெற்ற நதி – கங்கையாறு
- துழாய் அலங்கல் – துளசிமாலை
- களபம் – சந்தனம்
- புயம் – தோள்
- தைவந்து தொட்டுத்தடவி
- ஊன் – தசை
- பகழி – அம்பு
- இருநிலம் – பெரிய உலகம்
- நாமம் – பெயர்
- பெயர் – வில்லிபுத்தூரார்
- தந்தை – வீரராகவர்
- ஆதரித்தவர் – வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
- காலம் – பதினான்காம் நூற்றாண்டு
- இந்நூல் பத்து பருவங்களை கொண்டது.
- நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப் பாடலால் ஆனது
- இப்பாடல் எட்டாம் பருவமாகிய கன்னபருவத்தில் இடம் பெற்றுள்ளது
