Click here

வில்லிபாரதம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: 
  •  வான்பெற்ற நதி –  கங்கையாறு 
  •  துழாய் அலங்கல்  – துளசிமாலை
  •  களபம் –  சந்தனம் 
  •  புயம் – தோள்
  •  தைவந்து   தொட்டுத்தடவி 
  •  ஊன் – தசை 
  •  பகழி – அம்பு 
  •  இருநிலம் –  பெரிய உலகம் 
  •  நாமம் – பெயர் 
  ஆசிரியர் குறிப்பு:
  •  பெயர் –  வில்லிபுத்தூரார் 
  •  தந்தை –  வீரராகவர் 
  •  ஆதரித்தவர் –  வக்கப்பாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான் 
  •  காலம் –  பதினான்காம் நூற்றாண்டு 
 நூல் குறிப்பு: 
  •  இந்நூல் பத்து  பருவங்களை கொண்டது. 
  •  நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப்  பாடலால்  ஆனது
  •  இப்பாடல் எட்டாம் பருவமாகிய கன்னபருவத்தில்  இடம் பெற்றுள்ளது 

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...