Click here

பாரதத்தாய் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • வாய்மை - உண்மை
  • களையும் - நீக்கும்
  • வண்மை - வள்ளல் தன்மை
  • துலங்குதல் - விளங்குதல் 
  • சேய்மை - தொலைவு
  • தவம் - பெரும்பேறு 
பிரித்து எழுதுக:
  • தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - அசலாம்பிகை அம்மையார்
  • ஊர் - திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை
நூல்கள்:
  • ஆத்திசூடி - வெண்பா
  • திலகர் புராணம்
  • குழந்தை சுவாமிகள் பதிகம்
  • காந்தி புராணம் (20134 பாடல்கள்)
  • இராமலிங்க சுவாமிகள் பதிகம் (409 பாடல்கள்)
  • சிறப்பு: இவரை "இக்கால ஒளவையார்" என திரு.வி.க பாராட்டுகிறார்.

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...