Click here

இனியவை நாற்பது -8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • குழவி - குழந்தை
  • பிணி - நோய்
  • கழறும் - பேசும்
  • மயரி - மயக்கம்
  • சலவர் - வஞ்சகம்
  • மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்.
  • ஊர் - மதுரை
  • காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இனிய கருத்துக்களை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.
  • ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...